பொதுத்தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று புதன்கிழமை (25) முதல் விண்ணப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: