News Just In

9/05/2024 01:19:00 PM

2 0 24 ஜனாதிபதி தேர்தலின் 2 ம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் வெற்றிகரமாக இன்று நடைபெற்றது!



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
2 0 24 ஜனாதிபதி தேர்தலின் 2 ம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் வெற்றிகரமாக இன்று நடைபெற்றது .மட்டக்களப்புமாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் ,பிரதேசசெயலகங்கள் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் பணிமனையில் இந்த தபால் மூல வாக்களிப்பு இன்று சிறப்பாக நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13 ஆயிரத்து 116 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தபால் மூல வாக்களிப்புசுமுகமாக நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலீஸ் திணைக்களம் செய்தி ருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட் சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார் .

இந்த தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தேர்தல் முகவர்களும் வாக்களிப்பு நிலையங்களில் சமூகமளித்திருப்பதாகவும் மாவட்ட தெளிவாத்தாட்சி அலுவலர்ஜஸ்டினா முரளிதரன் மேலும் தெரிவித்தா

No comments: