News Just In

8/12/2024 02:23:00 PM

எஸ்.கே.சதாசிவம் எழுதிய " வரலாற்றில் காரைநகர் " நூல் வெளியீட்டு விழா கொழும்பில் இடம்பெற்றது.!


எஸ்.கே.சதாசிவம் எழுதிய “வரலாற்றில் காரைநகர்” நூல் வெளியீடு


(அஸ்ஹர் இப்றாஹிம்)
திரு.எஸ்.கே.சதாசிவம் எழுதிய “வரலாற்றில் காரைநகர்” நூல் வெளியீடு கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றது,

காரைநகர் பற்றி பலரும் அறிந்திராத பற்பல வரலாற்று விடயங்களை தெளிவாகவும், எளிமையாகவும் இந்த நூல் கொண்டுள்ளது,

இதன்போது எஸ்.யோகேஸ்வரன் வரவேற்புரையையும், இ.தர்மராஜா தலைமையுரையினையும், சிரேஸ்ட ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா வாழ்த்துரையையும், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் நூல் அறிமுக உரையினையும், காரைக்கவி கந்தையா பத்மானந்தன் நயப்புரையினையும் வழங்கினார்கள்.
நூலின் முதற் பிரதியினை எஸ்.வீ.எம்.குணரெட்ணம் பெற்றுக் கொண்டார்.
,

No comments: