(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 11 மாணவி ஆர்.எப். அப்ராஹா பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார்.
கல்முனை கல்வி மாவட்ட மட்ட போட்டிகள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியை உற்சாகமளிக்கும் நோக்குடன் அதிபர் காரியாலயத்துக்கு நேரடியாக அழைத்து கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
மாவட்ட மட்ட பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியை திறம்படவழிப்படுத்தி பயிற்சியளிக்கப்பட்டு வெற்றிக்கு வழிவகுத்த தமிழ்பாட ஆசிரியர் எம்.எம். அப்துல் ஹகீம், ஏ.எம். றியானா, எம்.எஸ். சித்தி ஆயிஷா ஆசிரியைகள், ஆர்.எப். அப்ராஹாவின் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான என்.டி. நதீகா, எம்.எஸ். மனுனா மற்றும் தமிழ் பாட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை கல்வி மாவட்ட மட்ட போட்டிகள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியை உற்சாகமளிக்கும் நோக்குடன் அதிபர் காரியாலயத்துக்கு நேரடியாக அழைத்து கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
மாவட்ட மட்ட பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியை திறம்படவழிப்படுத்தி பயிற்சியளிக்கப்பட்டு வெற்றிக்கு வழிவகுத்த தமிழ்பாட ஆசிரியர் எம்.எம். அப்துல் ஹகீம், ஏ.எம். றியானா, எம்.எஸ். சித்தி ஆயிஷா ஆசிரியைகள், ஆர்.எப். அப்ராஹாவின் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான என்.டி. நதீகா, எம்.எஸ். மனுனா மற்றும் தமிழ் பாட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: