News Just In

8/03/2024 11:34:00 AM

மாஃபியாக்கள் என்னைவீழ்த்த சதி- தமது பணிகள் தொடரும் என வியாழேந்திரன் சூளுரை!




தன்னை அரசியல் ரீதியான அழிக்கும் செயற்பாடுகளை மாஃபியாக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் தான் ஒருபோதும் அதற்கு அஞ்சப்போவதில்லையெனவும்இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

No comments: