(அஸ்ஹர் இப்றாஹிம்)
பாடசாலை மட்ட மாணவர் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வொன்று அக்கரைப்பற்று இசங்கனிச்சீமை அல் கமர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் ஐ.எல்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாளராக அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அபூபக்கர் நளீம் கலந்து கொண்டார்.
ஆசிரியர்கள்,மாணவர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
No comments: