(அஸ்ஹர் இப்றாஹிம்)
நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் பட்டத்திருவிழா கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பமானதுநுவரெலியாவில் முதன் முறையாக நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இவ் வருடம் பட்டத்திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பட்டங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
குறித்த நிகழ்வு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பட்டங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
No comments: