News Just In

4/09/2024 11:07:00 AM

சுயாதீன ஊடகவியலாளர் இப்தார் நிகழ்வு காத்தான்குடியில் இடம் பெற்றது!


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போறம் ஏற்பாடு செய்த விசேட ரமழான் இப்தார் நிகழ்வு காத்தான்குடி கடற்கரை தனியார் விடுதியில் இடம் பெற்றது .

இவ் ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.எச்.எம் அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் . மௌலவி நஸ்மல் விசேட ரமழான் போதனையை நடத்தினார்

இதன் போதுநாட்டுக்கு நல்லாசி காஸா மக்களின் ஈடேற்றம் இனங்களுக்கிடையில்நல்லுறவு வேண்டியும் விசேட துவா பிரார்த்தனையும் இடம்பெற்றது .செயலாளர்.எம்ஏசிஎம் ஜெலீஸ் நன்றியுரை பகன்றார்.

No comments: