பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சாணக்கியனை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார். பிரதமர் அவர்களின் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார். இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இவ் நாட்டில் இல்லை என சாணக்கியன் தெரிவித்தார் .
த னது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் சாணக்கியனின் வாக்குமூலம் பதியப்பட்டது.
No comments: