News Just In

1/27/2024 09:47:00 AM

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!




நாட்டில் இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் த உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

No comments: