News Just In

5/26/2023 05:12:00 PM

முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்கவுக்கு புதிய பதவி!




முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க , உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ரோஸி சேனநாயக்க இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், பெரும்பாலும் அவர் அடுத்த வாரம் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.

No comments: