News Just In

4/21/2023 06:18:00 PM

கனடா விமான நிலையத்தில் பெருமளவிலான தங்கம் கொள்ளை: திணறும் பொலிஸார்!

கனடாவின் ரொறன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் கொள்ளையிட்டு சென்ற விவகாரத்தில் பொலிஸார் துப்புத்துலங்காமல் மூன்று நாட்களாகத் திணறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் (20.04.2023) பீல் பிராந்திய பொலிஸார் இந்த கொள்ளை தொடர்பில் விளக்கமளித்திருந்தாலும், கடந்த திங்கட்கிழமை நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியள்ளதாக கூறப்படுகிறது.

No comments: