தென்னிந்திய பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள வணிக நிலையமொன்றின் திறப்பு விழா நிகழ்விலேயே அவர் கலந்துகொண்டார்.
ஜனனி ஐயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பரீட்சியமனார்.
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இவ்வாறாக தனது கியூட்டான கண்ணழகினால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜனனி ஐயர் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக வருகை தந்துள்ளார்.
அங்கு வந்த ரசிகர்கள் கூட்டம் மகிழ்ச்சியில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
No comments: