இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்படும் நிறுவனங்கள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதித்தால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான தேவை குறையலாம்.
இதனால் அரசாங்கத்தின் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: