News Just In

2/14/2023 09:48:00 PM

மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மண்டபம்!





இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினமே (12.02.2023) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




No comments: