வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி பொலிஸாரின் தடைகளையும் மீறி நகர்ந்து கொண்டிருக்கின்றது.யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது கிழக்கு மாகாணத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: