![](https://athavannews.com/wp-content/uploads/2022/04/power-cut-720x375.jpg)
நாட்டில் இன்றும்(செவ்வாய்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காரணத்திற்காக நேற்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது
No comments: