News Just In

1/08/2023 02:03:00 PM

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி ஆரம்பம்!

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments: