இளம் நடிகர் சுதீர் வர்மா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சுதீர் வர்மா, நேற்றையதினம் (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சுதீர் வர்மா தொலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
மேலும் இவர் ‘குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார்.
No comments: