இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதிகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: