வாரத்தின் இறுதி நாட்களான இன்று (20.08.2022) மற்றும் நாளை (21.08.2022) ஆம் திகதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: