பூஸ்ஸ பகுதியில் ரயில் தடம்புரண்டதில் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.இன்று (15) காலை வேளை “ருஹுனு குமாரி” என்ற ரயிலே தடம்புரண்டுள்ளது.
No comments: