மேலும், கப்பலில் இருந்து எரிவாயு தரையிறங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தான் பதவியேற்றதன் பின்னர் விநியோகம் ஆரம்பமாகும் திகதி தீர்மானிக்கப்படும் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் சுமார் 7 நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி, நேற்று இரவு அதற்குரிய கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் இன்று ஆரம்பமானது.
No comments: