இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையானது வரலாறு கனத்த வகையில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை உயர்த்த லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.
ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகை டீசல்) 75 ரூபாவினாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க
ப்படுகிறது.
ப்படுகிறது.
No comments: