News Just In

4/16/2022 07:21:00 AM

இன்று இடம்பெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணி!

உலகமே தமிழ்த் தேசத்தை பிரித்துவிடு எனக் கோரி மாபெரும் வாகனப் பேரணி இடம்பெறுகின்றது.

நாள்: ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை
தொடக்க நேரம்: காலை 11 மணி

வாகனப் பேரணி தொடங்குமிடங்கள்:
1. ஸ்கார்பரோ - மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் சந்திப்பில்
தொடர்புக்கு: 647.975.0524 | 416.830.7703 | 416.662.2326
2. பிராம்ப்டன் - குயின் வீதி மற்றும் பிரதான வீதி சந்திப்பில் (பிரம்டன் நகரசபைக்கு அருகில்)

தொடர்புக்கு: 647.741.5228 | 416.830.7703

இலங்கையில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர் உரிமைகளை மறுத்துஇ தமிழ் தேசத்திற்கு எதிரான இன அழிப்பு போரைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிட்டன. இப்போது ஏற்பட்டிருக்கின்ற நிதி நெருக்கடியானதுஇ தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இறுதியானதும் நீடித்ததுமான ஒரு தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகம் ஒரு நடுவராகத் தலையிடுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும்.

தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கோரி கார் பேரணியில் இணையுங்கள்!

No comments: