யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana Thero) கலந்துகொண்ட நிலையில், அவருடைய முகநூல் பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில் அதனையும் பதிவிட்டுள்ளார்.
No comments: