இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மற்றும் பணவீக்கத்தை சரிசெய்யவும் மத்திய வங்கி நேற்று 33.31 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.
இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 152.21 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 465.89 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
No comments: