News Just In

1/05/2022 03:31:00 PM

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழப்பு


ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்முனையைச் சேர்ந்த 42 வயதான மொஹமட் கலீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவரது மரணம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

No comments: