2021உயர்தரபரீட்சைவிடைத்தாள்களைமதிப்பீடுசெய்வதற்கானபரிசோதகர்களைதெரிவுசெய்வதற்கானஇணையவழிமூலமானவிண்ணப்பங்களைகோருவதற்கானநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான doenets.lk யில் பிரவேசித்து அல்லது doe என்ற கையடக்க செயலியை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.
இதற்காக தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்த முடியும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆகும்.
No comments: