2020 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சார்த்திகள் உரிய சுட்டெண் எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வருடம் 48,810 பரீட்சார்த்திகள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாகயம் எல்.எம்.டி.தர்மசேன கூறியுள்ளார்
No comments: