எனவே, குறித்த வீதியின் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ்கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடப்படவுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் இவ்வாறு குறித்த பகுதி மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: