மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாறிவிட்டு நேற்று (5) மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வழிமறித்து மோட்டர் சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டு அவரது கழுத்தில் இருந்த 6 அரைப்பவுண் தாலிக் கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.
துறைநீலாவணை பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: