முன்னாள் ஆளுநர் அசாத்சாலி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
No comments: