அதில், மாணவிகள் 20 பேர், பின்னவல சிகிச்சை மத்திய நிலையத்துக்கும் மாணவர்கள் 16பேரும் பொல்கொல்ல சிகிச்சை மத்திய நிலையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த கல்வியகத்துக்கு வந்துச் சென்ற, ஏனைய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் மேலும் ஐந்து மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
No comments: