News Just In

12/23/2020 10:53:00 AM

திருகோணமலையில் 42 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 105ஆக அதிகரிப்பு!!


திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் 42 பேர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: