இந்த விடயம் தொடர்பில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இன்று முதல் அலுவலக ரயில்கள் உட்பட 104 ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த ரயில்கள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: