அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அத்துடன் பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஆறு பேரும், கொழும்பு - 02 பொலிஸ் நிலையம், பொலிஸ் சிறப்பு பணியகம், பொலிஸ் விளையாட்டுப் பிரிவு ஆகியவற்றிலிருந்து தலா ஒவ்வொரு அதிகாரிகளும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் மொத்தமாக 612 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 145 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

No comments: