News Just In

11/30/2020 03:59:00 PM

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 558 பேர் பூரண குணமடைவு..!!


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 558 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 17,560 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

No comments: