அந்த வகையில் மட்டக்களப்பு, ஐயங்கேணிக் கிராமத்தில் அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் 28 வறிய மாணவர்களுக்கும், ஆரையம்பதியில் இருவேறுபட்ட பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 32 வறிய மாணவர்களுமாக இவ்வுதவிகளானது மகிழ்ச்சிகரமான சிறுவர் தின கொண்டாட்டங்களுடன் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வறிய மாணவர்களுக்கு இவ்வாறான கைங்கரியத்தினை புரிந்த தரண் பௌண்டேசன் அமைப்பின் நிர்வாகத்தினருக்கு உதவிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் ஆகியோர் தங்களது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.







No comments: