அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கம்பஹா மாவட்டத்துக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், கம்பஹா காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
No comments: