நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்கள் வன்முறைகளை தடுக்க சிறுவர் மற்றும்மகளீர் விவகார அமைச்சு மாவட்ட மட்டத்தில் விசேட திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்கள் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பொருட்டு விசேட திட்டங்களை அமுல்படுத்த மாவட்ட செயலகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு விசேட திட்டங்களை வகுக்கும் பொருட்டு சிறுவர் மற்று மகளீர் அபிவிருத்தி தொடர்பான விசேட மாநாடு நேற்று (2020.09.10) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர்மற்றும் மகளீர் முன்பள்ளி பருவ சிறார்களின் நலன் சார்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், முன்பள்ளி கல்விப் பணிமனைபணிப்பாளர் மற்றும் வெளிக்களஅதிகாரிகளும் பிரசன்னமாகி தமது செயல்பாட்டு அறிக்கைகளை சமர்பித்ததுடன் எதிர்நோக்கும் சவால்களையும் சமர்பித்து தீர்வுகளையும் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை சிறுவர் மற்றும்மகளீர் விவகார அமைச்சுஇம் மாவட் டத்தில் இவ்வருடம் கர்ப்பிணிதாய்மார்களின் போசாக்கு குறைபாடு களைபோக்க7556கர்ப்பிணிதாய்மார்களுக்குசுமார்143மில்லியன்ரூபாசெலவில் போசாக்குணவு பொதிகளை வழங்கிவருகின்றது. அத்துடன் 95முன்பள்ளி பாடசாலைகளைச் சேர்ந்த 2169 சிறார்களுக்கு போசாக் குணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப் பட்டது.
இத்துடன் இம்மாவட்டத்தில் செயல்படும் நான்குசிறுவர்நன்னடத்தை திணைக்களஅலுவலகங்கள்மூலம்42சிறுவர்துஸ்பிரயோகம்,இவ்வருடம்220பெண்கள்வன்முறைசம்பவங்களும்பதிவாகியிருப்பதாகவும் பெண்கள்வீட்டுவன்முறைகள்பாலியல்துஸ்பிரயோகம்அதிகரித்துசெல்வதாகவும்அறிவிக்கப்பட்டது
மேலும் இம்மாவட்டத்தில் பெண்கள் கணவன் மார்களால் கை விடப்படுவது அல்லது கணவன்மார்இறப்பு சம்பவங்களால் பாரிய சவால் களைஎதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் வாழ்வாதாரம், நிரந்தர வீட்டுவசதியின்றிஇருப்பதாகவும் இந்த சவால்களுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் இங்கு மகளீர் நலன் உத்தி யோகத்தார்களால் தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலா மதிபத்மராஜாசிறுவர்துஸ்பிரயோகம்மற்றும்பெண்கள்வன்முறைகளை தடுக்க அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க் கின்றது .எனவே இந்த துஸ்பிரயோகங்களை ஒழிக்கஇம் மாவட்டத்தில்செயல்படும்அனைத்துசிறுவர்மற்றும்மகளீர்நலன்வெளிக்களஉத்தியோகத்தர்கள்,இணைப்புஉத்தியோகத்தர்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி,உதவி மாவட்ட செசயலாளர் ஏ.நவேஸ்வரன், சிறுவர் உள நல வைத்திய நிபுணர்எஸ்.கடம்பநாதன்ஆகியோரும் சிறப்பு வளவாளர்களாக கலந்துகொண்டுகருத்துக்களை வழங் கினர்.
இதேவேளை சிறுவர் மற்றும்மகளீர் விவகார அமைச்சுஇம் மாவட் டத்தில் இவ்வருடம் கர்ப்பிணிதாய்மார்களின் போசாக்கு குறைபாடு களைபோக்க7556கர்ப்பிணிதாய்மார்களுக்குசுமார்143மில்லியன்ரூபாசெலவில் போசாக்குணவு பொதிகளை வழங்கிவருகின்றது. அத்துடன் 95முன்பள்ளி பாடசாலைகளைச் சேர்ந்த 2169 சிறார்களுக்கு போசாக் குணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப் பட்டது.
இத்துடன் இம்மாவட்டத்தில் செயல்படும் நான்குசிறுவர்நன்னடத்தை திணைக்களஅலுவலகங்கள்மூலம்42சிறுவர்துஸ்பிரயோகம்,இவ்வருடம்220பெண்கள்வன்முறைசம்பவங்களும்பதிவாகியிருப்பதாகவும் பெண்கள்வீட்டுவன்முறைகள்பாலியல்துஸ்பிரயோகம்அதிகரித்துசெல்வதாகவும்அறிவிக்கப்பட்டது
மேலும் இம்மாவட்டத்தில் பெண்கள் கணவன் மார்களால் கை விடப்படுவது அல்லது கணவன்மார்இறப்பு சம்பவங்களால் பாரிய சவால் களைஎதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் வாழ்வாதாரம், நிரந்தர வீட்டுவசதியின்றிஇருப்பதாகவும் இந்த சவால்களுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் இங்கு மகளீர் நலன் உத்தி யோகத்தார்களால் தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலா மதிபத்மராஜாசிறுவர்துஸ்பிரயோகம்மற்றும்பெண்கள்வன்முறைகளை தடுக்க அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க் கின்றது .எனவே இந்த துஸ்பிரயோகங்களை ஒழிக்கஇம் மாவட்டத்தில்செயல்படும்அனைத்துசிறுவர்மற்றும்மகளீர்நலன்வெளிக்களஉத்தியோகத்தர்கள்,இணைப்புஉத்தியோகத்தர்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி,உதவி மாவட்ட செசயலாளர் ஏ.நவேஸ்வரன், சிறுவர் உள நல வைத்திய நிபுணர்எஸ்.கடம்பநாதன்ஆகியோரும் சிறப்பு வளவாளர்களாக கலந்துகொண்டுகருத்துக்களை வழங் கினர்.
No comments: