நேற்றுக்கலை தகவலொன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கயான் ராஜகருண தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைக்குண்டைக் கைப்பற்றியதுடன் குண்டு செயலிழக்கும் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.
காத்தான்குடி பொலிசார் தீவர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: