News Just In

9/21/2020 01:37:00 PM

இயற்கை சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும் நபர்களை கைது செய்ய அனுமதி வேண்டும்- மத்திய சுற்றுசூழல் ஆணையகத்தின் தலைவர்!!


இலங்கையில் இயற்கை சூழலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் நபர்களை கைது செய்ய தமக்கு அதிகாரம் வேண்டும் என சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக மத்திய சுற்றுசூழல் ஆணையகத்தின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 மத்திய சுற்றுசூழல் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: