குறித்த சந்தேக நபர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனியார் நிறுவனமொன்றில் இவ்வாறு தொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை-வல்கம பிரதேசத்தில் வசித்து வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments: