விசேட சுற்றறிக்கையின் ஊடாக கடந்த 2001ஆம் ஆண்டு இந்நிலங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் விவசாயிகள் எதிரநோக்கி வரும் சிரமங்களை கருத்திற்கொண்டு மீண்டும் குறித்த நிலைங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments: