News Just In

1/12/2020 09:23:00 PM

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை இரத்து

நாடு தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில், மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: