இதனை அடுத்து கட்டாக் காலி கால்நடைகளை வீதியில் அலையவிடாது வீட்டு வளாகத்தினுள் வளர்க்குமாறு உரிமையாளர்கள் கோரப்படுவதுடன். அவ்வாறு வீதியில் திரியும் கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும்.
1/20/2020 08:20:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டு மாநகர பிரதேசத்தில் வீதியில் திரியும் கட்டாக்காலிகள் பிடிக்கப்பட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது!
மட்டு மாநகர பிரதேசத்தில் வீதியில் திரியும் கட்டாக்காலிகள் பிடிக்கப்பட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: