இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி மகாசயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments: