News Just In

10/15/2019 04:51:00 PM

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம்

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாரிகளின் குழுவுடன் இந்தியாவின் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று பலாலியில் தரையிறங்கியது.

வருகை தந்துள்ள அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது ஒக்டோபர் 17 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து பயணிகள் விமானம் தரையிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: