News Just In

10/20/2019 08:30:00 AM

2019ஆம் ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது..

பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும். 2019ஆம் ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: